|
Tuesday, May 31, 2011
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும், ஜெர்மனியும் இணைந்து செயல்படும் மன்மோகன் சிங்
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும், ஜெர்மனியும் இணைந்து செயல்படும் என்று இரு நாட்டு பிரதமர்களும் தெரிவித்தனர். அரசு முறை பயணமாக தில்லி வந்துள்ள ஜெர்மனி
தயாநிதி மாறன் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது
ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜீவ் விகாஸ் கேந்திரா அமைப்பு இந்தூரில் கடையடைப்பு
ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தியதால் சில மணி நேரம் அங்கு இயல்பு நிலை ஸ்தம்பித்தது.இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட்
ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜீவ் விகாஸ் கேந்திரா அமைப்பு இந்தூரில் கடையடைப்பு
ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 கிரகணங்கள்
இலங்கை போர்க் குற்றம் நடந்தது தொடர்பாக வெளியிட்ட வீடியோ உண்மையே' ஐ.நா., மனித உரிமைகள் கமிஷன்
Monday, May 30, 2011
தில்லி கார்கி கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு பீதி
அமைச்சர் மரியம் பிச்சையின் கார் மீது மோதிய லாரி மேற்கு வங்கத்தில் வைத்து பிடிபட்டுள்ளது
சுற்றுச்சூழல் அமைச்சர் மரியம் பிச்சையின் கார் மீது மோதிய லாரி மேற்கு வங்கத்தில் வைத்து பிடிபட்டுள்ளது. தூத்துக்குடியிலிருந்து அந்த லாரி ஜிப்சம் ஏற்றி வந்தபோதுதான் விபத்தை ஏற்படுத்தியுள்ளது.அது ஒரு கண்டெய்னர் லாரியாகும். அந்த லாரியை போலீஸார் தமிழகத்திற்குக் கொண்டு வருகின்றனர். டிரைவரும் பிடிபட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் மரியம் பிச்சை. பதவியேற்று ஒரு வாரம் கூட ஆகியிராத நிலையில், மே 23ம் தேதி காலையில் பெரம்பலூர் அருகே பாடாலூர் என்ற இடத்தில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தார். அவரது மரணம் பல்வேறு
அமைச்சர் மரியம் பிச்சையின் கார் மீது மோதிய லாரி மேற்கு வங்கத்தில் வைத்து பிடிபட்டுள்ளது
Sunday, May 29, 2011
இன்று கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா?
ஆப்கனில் நேட்டோ படை தாக்குதல்: பொதுமக்கள் 52 பேர் சாவு
ஜெயலலிதாவுக்கு இலங்கை அரசு அழைப்பு ராஜபக்சே அரசு குள்ளநரித்தணம்
போர் நடைபெற்ற ஈழத்திற்கு வருகை தந்து அங்கு பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்திக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கருணாநிதியை விட திடமாக முடிவெடுக்கக் கூடியவர், தில்லாக செயல்படக் கூடியவர் ஜெயலலிதா என்பது அனைவரும் அறிந்தது.
ஜெயலலிதாவுக்கு இலங்கை அரசு அழைப்பு ராஜபக்சே அரசு குள்ளநரித்தணம்
சர்வதேச விசாரணை எதற்கு சர்வாதிகாரி ராஜபக்சே
கனிமொழி கைது குறித்து மன்மோகன் சிங் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை [ கூட்டு களவானிகள் ]
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு கோர்ட் விசாரணையில் உள்ளது. எனவே கனிமொழி கைது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.எத்தியோப்பியா, தான்சானியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்
கனிமொழி கைது குறித்து மன்மோகன் சிங் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை [ கூட்டு களவானிகள் ]
பாகிஸ்தானில் ஒஸாமா பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டில் அமெரிக்க சிஐஏ அதிகாரிகள் மீண்டும் சோதனையா
Saturday, May 28, 2011
சென்னை சுப்ப கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 2 ஆவது தடவை ஐ.பி.எல். கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.
நான்காவது ஐ.பி.எல். போட்டியில் வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியதன் மூலம் சென்னை சுப்ப கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 2 ஆவது தடவை ஐ.பி.எல். கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. 4 ஆவது ஐ.பி.எல். ருவென்ரி20 இல் நேற்று சென்னையில் நடைபெற்ற
சென்னை சுப்ப கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 2 ஆவது தடவை ஐ.பி.எல். கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.
இலங்கையில் உதயன் பத்திரிகையின் செய்தியாளர் தாக்கப்பட்டார்.
கடனுக்கு பெட்ரோல் தர முடியாது: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு பெட்ரோலிய நிறுவனங்கள் கைவிரிப்பு
ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற்று திரும்புவார்: ஏ.ஆர். ரகுமான்
ஏமனில் உள்நாட்டு போர்: இந்தியர்கள் வெளியேற வேண்டுகோள்
Friday, May 27, 2011
IPL 2011 கோப்பையை யாருக்கு இறுதி ஆட்டத்தில் சென்னை- பெங்களூர் அணிகள் மோதுகின்றன
சென்னையில் சனிக்கிழமை நடைபெறும் ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் சென்னை- பெங்களூர் அணிகள் மோதுகின்றன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிளே ஆப் சுற்றில் மும்பையை வீழ்த்தியதன் மூலம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது பெங்களூர். சென்னையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையைத் தோற்கடித்தது. கெயில் 89: முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.முன்னதாக டாஸ் வென்ற மும்பை பீல்டிங்கைத் தேர்வு செய்தது. பெங்களூர் அணியில் அகர்வாலும், கெயிலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரிலேயே கெயில் 1 சிக்ஸரையும், 3 பவுண்டரிகளையும் விரட்டி மும்பைக்கு அதிர்ச்சி அளித்தார். மறுமுனையில் அகர்வாலும் வேகமாக ஆடினார். இதனால் 5 ஓவர்களில் 67 ரன்களை எட்டியது பெங்களூர். 27 பந்துகளில் கெயில் அரைசதமடித்தார். இதனால் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 111 ரன்களை எட்டியது அந்த அணி. அகர்வால் 41 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். பெங்களூர் 148 ரன்களை எட்டியபோது கெயில் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 47 பந்துகளில் 5 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார். றுதியில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. கெயில் இந்த ஆட்டத்தில் 89 ரன்கள் குவித்ததன் மூலம் 608 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டார். 43 ரன்களில் தோல்வி: பின்னர் ஆடிய மும்பை அணியில் பிளிஸ்ஸôர்டு 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அவரைத் தொடர்ந்து வந்த ஹர்பஜன், ரோஹித் சர்மா ஆகியோர் தலா 13 ரன்களில் வெளியேற சரிவுக்குள்ளானது.
மும்பை
சச்சின் 24 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார். ராயுடு ரன் ஏதுமின்றியும், பொல்லார்டு 3 ரன்களிலும், பிராங்களின் 16 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் மும்பை அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களே எடுக்க முடிந்தது. பெங்களூர் தரப்பில் கேப்டன் வெட்டோரி 4 ஓவர்களை வீசி 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுருக்கமான ஸ்கோர்
பெங்களூர்- 185/4 (கெயில் 89, அகர்வால் 41)
மும்பை - 143/8 (சச்சின் 40, வெட்டோரி 3வி/19)
IPL 2011 கோப்பையை யாருக்கு இறுதி ஆட்டத்தில் சென்னை- பெங்களூர் அணிகள் மோதுகின்றன
சிங்கப்பூர் புறப்பட்டார் ரஜினிகாந்த்
சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் சிங்கப்பூர் புறப்பட்டார். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சென்னை விமான நிலையம் புறப்பட்ட அவரை ரசிகர்கள் வழியனுப்பி வைத்தனர். இரவு 11.30 மணிக்கு புறப்படும் விமானத்தில் அவர் சிங்கப்பூர் செல்கிறார்.
சிங்கப்பூர் புறப்பட்டார் ரஜினிகாந்த்
ஆகஸ்ட் மாதம் முதல் இந்தியர்களுக்கான இலவச வீசா இரத்து
தமது பாடல் இருப்பதால் சமச்சீர் கல்வியை அரசு நிறுத்தியுள்ளதா?
8 ஆயிரம் பேரை கொன்று குவித்த அதிபர்: செர்பியாவில் கைது
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 40 மாணவர்கள் முதல் மூன்று இடத்தைப் பிடித்தனர்
ஈரானில் பொது இடத்தில் வைத்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது
Thursday, May 26, 2011
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண்கள் பற்றிய விவரங்கள்
தமிழக சட்டசபை சபாநாயகர் பதவிக்கு ஜெயக்குமார் போட்டியின்றி தேர்வு
தமிழக சட்டசபை சபாநாயகர் பதவிக்கு, ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ., ஜெயக்குமாரும், துணை சபாநாயகர் பதவிக்கு, ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ., தனபாலும், சட்டசபை செயலரிடம், நேற்று, வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இவர்கள் இருவரும், இன்று காலை நடக்கும் தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர். தமிழக சட்டசபை
தமிழக சட்டசபை சபாநாயகர் பதவிக்கு ஜெயக்குமார் போட்டியின்றி தேர்வு
மும்பை மீதான தாக்குதல் கோல்மென் ஹெட்லி, சிகாகோ கோர்ட்டில் வாக்குமூலம்
பாகிஸ்தானில் அணுஆயுதங்களின் பாதுகாப்பு கேள்விக்குறி இந்தியா முன்எச்சரிக்கை
பாகிஸ்தானில் அணுஆயுதங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறினார்.தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற கடற்படைத் தளபதிகளின் மாநாட்டில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது இதனைத் தெரிவித்தார். பாகிஸ்தானில், கராச்சி கடற்படைத் தளத்தில்
பாகிஸ்தானில் அணுஆயுதங்களின் பாதுகாப்பு கேள்விக்குறி இந்தியா முன்எச்சரிக்கை
யேமனில் சிவில் யுத்தம் வெடிக்கும் அபாயம் இந்தியர்களுக்கு பாதிப்பில்லை
மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான அமெரிக்க விசாரணையில் ஹெட்லி பரபரப்பு தகவல்
விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவி இசைச்செல்வி விடுதலை
விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவி இசைச்செல்வி என்று அழைக்கப்படும் சசிரேகாவும், அவரது 2 குழந்தைகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.இலங்கைத் தமிழ் இணையதளங்களில் வெளியாகி உள்ள அந்த செய்தியின் விவரம்:இசைச்செல்வியும்
விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவி இசைச்செல்வி விடுதலை
Wednesday, May 25, 2011
ராஜஸ்தானில் எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள கனதி வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாரும், ராணுவத்தினரும் இணைந்து அங்கு தேடுதல் பணியில்
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
சவூதி அரேபியாவில் இலங்கை பணிப்பெண் தற்கொலை
இலங்கையின் மொனராகலை மாவட்டத்தச் சேர்ந்த 33வயதுடைய பெண்னொருவர், சவூதி அரேபியாவில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் அறிகையில்; மதீனா- குவாஸிம் நெடுஞ்சாலையில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றதாகவும்,
சவூதி அரேபியாவில் இலங்கை பணிப்பெண் தற்கொலை
ஐ.பி.எல். மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி
அமெரிக்காவில் இந்திய அதிகாரி மகள், செய்யாத குற்றத்திற்காக சிறைப்பட்டு அவமானப்பட்ட சம்பவம்
அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றும் இந்திய அதிகாரி ஒருவரின் மகள், செய்யாத குற்றத்திற்காக சிறைப்பட்டு, அங்கு அவமானப்பட்ட சம்பவம், தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில், இந்திய தூதரக அலுவலகம் உள்ளது. இங்கு துணைத் தூதரக அதிகாரியாக தேபாஷிஷ் பிஸ்வாஸ் பணியாற்றி வருகிறார். இவரது மகள் கிருத்திகா பிஸ்வாஸ்(18).இவர்
அமெரிக்காவில் இந்திய அதிகாரி மகள், செய்யாத குற்றத்திற்காக சிறைப்பட்டு அவமானப்பட்ட சம்பவம்
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண்கள் பற்றிய விவரங்களையும் இந்த இணையதள முகவரிகளில் அறிந்து கொள்ளலாம்
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 27ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2011 ம் ஆண்டு மார்ச், ஏப்ரலில் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பள்ளி இறுதித் தேர்வு, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ- இந்தியன், ஓஎஸ்எல்சி
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண்கள் பற்றிய விவரங்களையும் இந்த இணையதள முகவரிகளில் அறிந்து கொள்ளலாம்
Tuesday, May 24, 2011
அதிமுக வெற்றி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சரிதா தனது நாக்கை வெட்டி காணிக்கை
சென்னை அணி பெங்களூருவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பிரான்ஸில் மதுரை மேலுரைச் சேர்ந்த வாலிபர் கைது
பிரான்ஸில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட மதுரை மேலுரைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரான்ஸில் தீவிரவாதப் பயிற்சி மேற்கொண்டதாக கடந்த 10ம் தேதி 6 பேரை அந் நாட்டு போலீஸார் கைது செய்தனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது நியாஸ் அப்துல் ரஷீத் என்பவரும் அடக்கம். அல்ஜீரியாவிலிருந்து திரும்பி பிரான்சுக்கு
பிரான்ஸில் மதுரை மேலுரைச் சேர்ந்த வாலிபர் கைது
கிளிநொச்சியில் பொது கழிப்பிடத்திற்குப் தன் பெயரை வைத்தாலும் வைப்பான் ராஜபட்சே
பாகிஸ்தான் இராணுவத்தில் தீவிரவாதிகள் அல்லது அவர்களுக்கு ஆதரவானவர்கள் ஊடுருவல்
பாகிஸ்தான் இராணுவத்தில் தீவிரவாதிகள் அல்லது அவர்களுக்கு ஆதரவானவர்கள் ஊடுருவி இருக்கலாம் என்ற அச்சம் அந்நாட்டு இராணுவ உயர் அதிகாரிகளிடையே ஏற்பட்டுள்ளது. கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளத்திற்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்து அதனை கைப்பற்றி உள்ளிருந்து முற்றுகையிட்ட தாலிபான்
பாகிஸ்தான் இராணுவத்தில் தீவிரவாதிகள் அல்லது அவர்களுக்கு ஆதரவானவர்கள் ஊடுருவல்
Monday, May 23, 2011
ரஜினிகாந்த் பேசுவது போன்ற வீடியோ படம்
அமைச்சர் மரியம்பிச்சை மரணம் சிபிசிஐடி விசாரணை நடத்த ஜெ., நடவடிக்கை
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம்பிச்சை மரணம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மரியம் மரணத்தில் மர்மம் நீடிப்பதால் சிபிசிஐடி விசாரணை நடத்த ஜெ., நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் பொதுமக்களின் கருத்தை ஏற்று சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மரியம்பிச்சை மரணம் சிபிசிஐடி விசாரணை நடத்த ஜெ., நடவடிக்கை
விக்கிலீக்ஸ் அம்பலம் ஈழப் பிரச்சினையை வைத்து கருணாநிதி நாடகமாடினார்
ஈழத்தில் போரை நிறுத்தக் கோரி திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, மக்களை திசை திருப்புவதற்காக போட்ட நாடகம் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.விக்கிலீக்ஸிடமிருந்து தி ஹிந்து நாளிதழ் பெற்ற தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் தமிழக மக்களை
விக்கிலீக்ஸ் அம்பலம் ஈழப் பிரச்சினையை வைத்து கருணாநிதி நாடகமாடினார்
கனிமொழியை சிறையில் கருணாநிதி சந்தித்தார்
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரருமான கனிமொழியை அவரது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதி திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார். இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கைது
கனிமொழியை சிறையில் கருணாநிதி சந்தித்தார்
Sunday, May 22, 2011
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றார் இந்தியாவின் விஜய் குமார்
அமெரிக்க அதிபர் ஒபாமா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
பாகிஸ்தானில் மேலும் ஒரு பயங்கரவாதத் தலைவர் இருப்பது கண்டறியப்பட்டால், அபோதாபாத் ராணுவ நடவடிக்கை போல இன்னொரு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரிட்டன், அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று லண்டன் வந்த அவர், "பி.பி.சி.,' செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:பாகிஸ்தான் ஒரு இறையாண்மை உள்ள
அமெரிக்க அதிபர் ஒபாமா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
சமச்சீர் கல்வித் திட்டம் குப்பைக்கு போனது, 500 கோடி மக்கள் பணம் வீண்
கடந்த தி.மு.க., அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் இல்லாததால், இந்த ஆண்டு பழைய பாடப் புத்தகங்களையே பின்பற்றலாம் என்றும், தரமான சமச்சீர் கல்வித் திட்டத்தை கொண்டு வர ஆய்வுக் கமிட்டி அமைக்கப்படும் என்றும் தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பள்ளிகளை ஜூன் 15ம் தேதி திறக்கவும் உத்தரவிடப்பட்டது.
சமச்சீர் கல்வித் திட்டம் குப்பைக்கு போனது, 500 கோடி மக்கள் பணம் வீண்
Subscribe to:
Posts (Atom)