மூன்றாம் கண்.,

Pages

Wednesday, August 31, 2011

நிலமோசடி: முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது


நிலமோசடி வழக்கில் முன்னாள் தி.மு.க., அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டார். விழுப்புரம் பெரியார் நகரில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கத்துக்குச் சொந்தமான,

Share/Bookmark

Tuesday, August 30, 2011

செப். 2 முதல் அரசு கேபிள் டிவி


பேரவையில் நேற்று விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை தாக்கல் செய்து கூறியதாவது: அதிமுகவின் தேர்தல் அறிக்கையில்,

Share/Bookmark

தலைவ‌ர்க‌ள் ரம்ஜான் வாழ்த்துக்கள்


உலகெங்கிலும் வன்முறைகள் ஓய்ந்து அன்பும்மகிழ்ச்சியும், சமாதானமும் தழைத்தோங்க வேண்டும் என்கிற பிரார்த்தனையோடு அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள் எ‌ன்று தலைவ‌ர்க‌ள் வா‌ழ்‌த்து தெரிவித்துள்ளன‌ர்.

Share/Bookmark

3 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரம் யாருக்கு


கவர்னர், ஜனாதிபதியால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கோ,

Share/Bookmark

Sunday, August 28, 2011

ரவுடி தலை துண்டித்து கொலைஓடஓடவிரட்டி பழிதீர்த்த கும்பல்


நெல்லையில் "பழிக்குப்பழி'யாக ரவுடியை கழுத்தை வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Share/Bookmark

மூவர் மரண தண்டனையை ரத்து செய்ய சத்யராஜ், மணிவண்ணன்,அமீர் கோரிக்கை


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்ததற்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Share/Bookmark

Saturday, August 27, 2011

சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீர் ரெயில் மறியல்


ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி

Share/Bookmark

Friday, August 26, 2011

இலங்கைப் பிரச்னை: தமிழக எம்.பி.க்கள் ஆவேசம்


தமிழர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்தியா எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

Share/Bookmark

ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு


‘‘ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டம் மட்டுமே உதவாது’’என மக்களவையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பேசினார்.

Share/Bookmark

Thursday, August 25, 2011

கடாபி தலைக்கு ரூ.8 கோடி


தலைமறைவாக இருக்கும் லிபியா அதிபர் கடாபியை உயிரோடோ பிணமாகவோ பிடிக்க உதவுபவர்களுக்கு ரூ.8 கோடி பரிசு தருவதாக புரட்சி படை அறிவித்துள்ளது.

Share/Bookmark
Related Posts Plugin for WordPress, Blogger...