சவூதி அரேபியாவில் இந்திய சகோதரர்கள் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூரைச் சேர்ந்த முகமது ஜாகீர் அகமது மற்றும் அகமது
யாசின் ஆகியோர்,
சவூதி அரேபியாவின் தைஃப் பகுதியில் உள்ள
தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் தொழிற்சாலை பணியாளர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை ஒன்றை, உரிய காலத்தில் முடித்துத் தராததால் அந்தத் தொழிற்சாலையின் உரிமையாளருக்கும் பணியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஏக்க இறைவனின் திருப்பெயரால்..
ReplyDeleteஅரபியர்கள் சுட்டுகொன்றால் மிகச்சரியானதும் ஷரியாவின் படியும்தான் இருக்கும்.
கார் ஓட்டும் முஸ்லிமாக்களை நபி வழியில் கண்ணியப்படுத்த புரட்சிகர யோசனை ஒன்றை பகிர்ந்துள்ளேன்
உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்
நன்றி