விரைவில் தாயாகப்போகும் நடிகை ஐஸ்வர்யாராய் பச்சன் செவ்வாய்க்கிழமை தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.அவர் தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களை
சவூதி அரேபியாவில் இந்திய சகோதரர்கள் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூரைச் சேர்ந்த முகமது ஜாகீர் அகமது மற்றும் அகமது
யாசின் ஆகியோர்,
2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர்
தயாநிதி மாறன் மீது விரைவில் முதல் தகவல் அறிக்கை பதிவு (எஃப்.ஐ.ஆர்.) செய்யப்படுமென்று
உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரி வித்துள்ளது.
2ஜி அலைக்கற்றை
வழக்கு தொடர்பாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ விசாரிப்பதற்கு உச்ச
நீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமைஎதிர்ப்புத் தெரிவித்தது.