மூன்றாம் கண்.,: August 2011

Pages

Wednesday, August 31, 2011

நிலமோசடி: முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது


நிலமோசடி வழக்கில் முன்னாள் தி.மு.க., அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டார். விழுப்புரம் பெரியார் நகரில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கத்துக்குச் சொந்தமான,

Share/Bookmark

Tuesday, August 30, 2011

செப். 2 முதல் அரசு கேபிள் டிவி


பேரவையில் நேற்று விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை தாக்கல் செய்து கூறியதாவது: அதிமுகவின் தேர்தல் அறிக்கையில்,

Share/Bookmark

தலைவ‌ர்க‌ள் ரம்ஜான் வாழ்த்துக்கள்


உலகெங்கிலும் வன்முறைகள் ஓய்ந்து அன்பும்மகிழ்ச்சியும், சமாதானமும் தழைத்தோங்க வேண்டும் என்கிற பிரார்த்தனையோடு அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள் எ‌ன்று தலைவ‌ர்க‌ள் வா‌ழ்‌த்து தெரிவித்துள்ளன‌ர்.

Share/Bookmark

3 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரம் யாருக்கு


கவர்னர், ஜனாதிபதியால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கோ,

Share/Bookmark

Sunday, August 28, 2011

ரவுடி தலை துண்டித்து கொலைஓடஓடவிரட்டி பழிதீர்த்த கும்பல்


நெல்லையில் "பழிக்குப்பழி'யாக ரவுடியை கழுத்தை வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Share/Bookmark

மூவர் மரண தண்டனையை ரத்து செய்ய சத்யராஜ், மணிவண்ணன்,அமீர் கோரிக்கை


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்ததற்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Share/Bookmark

Saturday, August 27, 2011

சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீர் ரெயில் மறியல்


ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி

Share/Bookmark

Friday, August 26, 2011

இலங்கைப் பிரச்னை: தமிழக எம்.பி.க்கள் ஆவேசம்


தமிழர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்தியா எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

Share/Bookmark

ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு


‘‘ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டம் மட்டுமே உதவாது’’என மக்களவையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பேசினார்.

Share/Bookmark

Thursday, August 25, 2011

கடாபி தலைக்கு ரூ.8 கோடி


தலைமறைவாக இருக்கும் லிபியா அதிபர் கடாபியை உயிரோடோ பிணமாகவோ பிடிக்க உதவுபவர்களுக்கு ரூ.8 கோடி பரிசு தருவதாக புரட்சி படை அறிவித்துள்ளது.

Share/Bookmark

நடிகர் விஜய் இன்று உண்ணாவிரதம்

வலுவான லோக்பால் மசோதாவுக்காக போராடி வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் விஜய் அவருடன் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். 

Share/Bookmark

Wednesday, August 24, 2011

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கைது


நிலப் பறிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கைது செய்யப்பட்டார்.

Share/Bookmark

பிரதமருக்கு சம்மன்


""2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், ஒரு சாட்சியாக கோர்ட்டில் ஆஜராகும்படி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சம்மன் அனுப்ப வேண்டும்,'' என சி.பி.ஐ., கோர்ட்டில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்தார்.

Share/Bookmark

யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார்


முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார்

Share/Bookmark

வாஷிங்டனை உலுக்கிய பூகம்பம்


அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் அமைந்துள்ள பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பென்டகன் மற்றும் இந்திய தூதகரத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Share/Bookmark

Tuesday, August 23, 2011

மோசடி புகார் எதிரொலி: நிலத்தை ஒப்படைத்தார் நடிகர் வடிவேலு


ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக வந்த புகாரை அடுத்து அந்த நிலத்தை நடிகர் வடிவேல்

Share/Bookmark

தமிழ் புத்தாண்டு மாற்றம் : கருணாநிதி கண்டனம்


தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மாற்றி சட்டம் கொண்டு வந்ததற்கு, கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள, "கேள்வி-பதில்' அறிக்கை:

Share/Bookmark

Monday, August 22, 2011

கடாபியின் ஏழாவது மகன் கொல்லப்பட்டார்


கடாபியின் கடைசி மகன் முன்னர் நடைபெற்ற சண்டை ஒன்றில் கொல்லப்பட்டதாக அல் ஜஸீரா தொலைக்காட்சி சற்று முன் உறுதி செய்தது.

Share/Bookmark

Thursday, August 18, 2011

கருணாநிதிக்கு விஜயகாந்த் பதில்


பைத்தியக்காரர்களுக்கு பதில் சொல்வதில்லை' என, கருணாநிதி கூறியுள்ளதற்கு, விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.

Share/Bookmark

Wednesday, August 17, 2011

சிறையில் இருந்து வெளியேற மறுப்பு ஹசாரே பிடிவாதத்தால் இழுபறி





டெல்லி ராம்லீலா மைதானத்தில் 7 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அன்னா ஹசாரேக்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

Share/Bookmark

Tuesday, August 16, 2011

வெளி்நாடுகளில் பதுக்கப்பட்ட இந்திய கறுப்புப் பணம் ரூ. 20.92 லட்சம் கோடி


இந்தியாவிலிருந்து சுமார் ரூ. 20.92 லட்சம் கோடி சுருட்டப்பட்டு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அரசு தெரிவித்தது. கருப்புப் பணம்,

Share/Bookmark

Sunday, August 14, 2011

மத்திய அரசு இரட்டை நிலை: மோடி குற்றச்சாட்டு


ஒழுக்கம், நேர்மை ஆகிய விஷயங்களில் மத்திய அரசு இரட்டை நிலையை எடுத்து வருகிறது என்று குஜராத் முதல்வர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

Share/Bookmark

65வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு


மூன்றாம் கண்  சுதந்திர தின வாழ்த்துகள் நாட்டின் 65வது சுதந்திர தின விழா  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Share/Bookmark

Saturday, August 13, 2011

இந்திய அணிக்கு இன்னிங்ஸ் தோல்வி: பறிபோனது "நம்பர்-1'


இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தது. டெஸ்ட் தொடரில் 3-0 என்று முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, சர்வதேச தரவரிசையில் "நம்பர்-1' இடத்தை பெறுகிறது.

Share/Bookmark

தமிழர்களின் ’கலர்’ குறித்த கமெண்ட்: அமெரிக்க தூதர் வருத்தம்




சென்னையில் அமெரிக்க துணை தூதரகத்தில் நேற்று தெரிவிக்கப்பட்ட ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு தூதர் வருத்தம் தெரிவித்துக்கொண்டார்.

Share/Bookmark

Friday, August 12, 2011

சமச்சீர் கல்வி: விஜயகாந்த் சந்தேகம்


சமச்சீர் கல்வி குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், அது உண்மையில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி உருவாக வழிவகுக்குமா என சந்தேகம் தெரிவித்துள்ளார்.

Share/Bookmark

ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும்: பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு


Last Updated : சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

Share/Bookmark

Thursday, August 11, 2011

இந்தியா மீது தாக்குதல் தொடுக்க அல்காய்தா திட்டம்



இலியாஸ் காஷ்மீரி தலைமையில் இந்தியா மீது தாக்குதல் தொடுக்க அல்காய்தா திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறைத் தகவல்கள் வந்துள்ளதாக அரசு இன்று அறிவித்தது. உளவுத் தகவல்கள் இது குறித்து எச்சரித்துள்ளதாக நாடாளுமன்றத்தின்

Share/Bookmark

Wednesday, August 10, 2011

25 மில்லியன் டொலருக்காக ஒசாமாவின் இருப்பிடத்தை காட்டிக் கொடுத்த ஐ.எஸ்.ஐ அதிகாரி


கடந்த மே மாதம் அல்கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் அமெரிக்கவின் நேவி சீல் படையினரால் சுட்டு கொல்லப்பட்டார்.

Share/Bookmark

பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்


பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இன்று 5.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவிஆய்வுமையம் தெரிவித்தது.

Share/Bookmark

Tuesday, August 9, 2011

இந்தியாவிடம் அமெரிக்கா ரூ. 1.83 லட்சம் கோடி கடன்பட்டுள்ளது


இந்தியாவிடம் அமெரிக்கா ரூ. 1.83 லட்சம் கோடி கடன்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அதிக தொகை கடன் வழங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 14-வது இடத்தில் உள்ளது.

Share/Bookmark

நடப்பு ஆண்டிலேயே சமச்சீர் கல்வி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு




தமிழகத்தில் நடப்பு ஆண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.

Share/Bookmark

Monday, August 8, 2011

பிரபுதேவாவை திருமணம் செய்ய இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா


நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவை திருமணம் செய்ய இருக்கிறார் நடிகை நயன்தாரா. இதையடுத்து கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த அவர் இந்து மதத்துக்கு மாறியுள்ளார்.

Share/Bookmark

Sunday, August 7, 2011

போலி என்கவுண்ட்டர்: உத்தரபிரதேசம் முதலிடம்




குற்றவாளிகளை போலியாக என்கவுண்ட்டர் நடத்தி சுட்டுக் கொன்றதில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்து உள்ளது.

Share/Bookmark

Saturday, August 6, 2011

நடிகை ஷில்பா ஷெட்டி உள்பட 5 பேருக்கு நீதிமன்றம் சம்மன்


பொது இடத்தில் முத்தமிட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி உள்பட 5 பேருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு டெல்லியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Share/Bookmark

நோட்டோ படையினரின் ஹெலிகாப்டரை தாலிபான்கள் சுட்டு வீழ்த்தியதில் 38 பேர் பலி


கிழக்கு ஆப்கானிஸ்தானில் நோட்டோ படையினரின் ஹெலிகாப்டரை தாலிபான்கள் சுட்டு வீழ்த்தியதில் 38 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share/Bookmark

Friday, August 5, 2011

டி. ராஜேந்தர் நடிகர் சிலம்பரசன் மீது திரைப்பட வினியோகஸ்தர் கொலை மிரட்டல் புகார்



நடிகரும், இயக்குனருமான டி. ராஜேந்தர் மற்றும் அவரது மகன் நடிகர் சிலம்பரசன் மீது திரைப்பட வினியோகஸ்தர் எஸ். பி. ராமமூர்த்தி கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார். திருச்சியைச் சேர்ந்த திரைப்பட வினியோகஸ்தர் எஸ்.பி. ராமமூர்த்தி.

Share/Bookmark

காமன்வெல்த் போட்டி முறைகேடு டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்


காமன்வெல்த் போட்டி முறைகேடுகள் தொடர்பாக,

Share/Bookmark

Thursday, August 4, 2011

60 ஆயிரம் டன் நிலக்கரியுடன் கப்பல்மூழகியது


இந்தோனேஷியால் இருந்து, குஜராத்துக்கு 60 ஆயிரம் டன் எடையுள்ள நிலக்கரியை ஏற்றி வந்த,

Share/Bookmark

Wednesday, August 3, 2011

இந்திய அணி மீண்டெழும்: வாசிம் அக்ரம்


இரண்டு போட்டிகளில் மோசமாக விளையாடியதற்காக தோனியைக் குறைகூற முடியாது. இந்திய அணி தோல்வியில் இருந்து மீண்டெழும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

Share/Bookmark

நடிகை த்ரிஷாவுக்கு அடுத்த மாதம் திருமண நிச்சயதார்த்தம்


நடிகை த்ரிஷாவுக்கு அடுத்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. அவர் மணமுடிக்கப்போகும் மாப்பிள்ளை இளம் தொழில் அதிபரா? அல்லது சாப்ட்வேர் என்ஜினீயரா? என்பது செப்டம்பர் மாதம் தெரிந்து விடும்.

Share/Bookmark

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முபாரக் மீதான வழக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படலாம்


எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்(83) மீதான வழக்குகளின் விசாரணை இன்று ஆரம்பமாகியுள்ளது.

Share/Bookmark

Tuesday, August 2, 2011

ஒருநாள் தரவரிசை: இந்தியாவுக்கு சறுக்கல்



ஒருநாள் போட்டி தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த இந்திய அணி ஒரு இடம் பின்தங்கி 117 புள்ளிகளுடன் இப்போது 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

Share/Bookmark

நடிகர் வடிவேல் ‌மீது நில மோசடி புகார்


நில மோசடி செய்ததாக நடிகர் வடிவேல் மீது ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவ‌ர் செ‌ன்னை புறநகர் காவ‌ல்துறை ஆணைய‌‌ர் ராஜேஷ்தாசிடம் புகார்

Share/Bookmark

Monday, August 1, 2011

2வது டெஸ்ட்: இந்திய அணி படுதோல்வி


டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்று வந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 319 ரன்கள் வித்தியாசத்தில் படுதொல்வியடைந்தது.

Share/Bookmark
Related Posts Plugin for WordPress, Blogger...