அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய
ரூபாயின் மதிப்பு செவ்வாய்க்கிழமை 42 காசுகள் குறைந்தது.
பல்வேறு சர்வதேச நிகழ்வுகள் காரணமாக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை
ரூபாயின் மதிப்பு 42 காசுகள் குறைந்து
ஒரு டாலருக்கு ரூ.48.23 தர வேண்டியிருந்தது. கடந்த 2 ஆண்டுகளில், ரூபாய்க்கு ஏற்பட்ட வீழ்ச்சியில் இதுவே அதிகபட்சமாகும். ரூபாயின்
மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால், டாடா கன்சல்டன்சி, இன்ஃபோசிஸ் போன்ற சாஃப்டுவேர் ஏற்றுமதி
நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும்.
No comments:
Post a Comment