கரூர்
மாவட்டம் அரவக்குறிசுச்சி திமுக எம்எல் ஏ கே சி பழனிச்சாமி கைது
செய்யப்பட்டார்.
காவிரியில் மணல் கொள்ளை தொடர்பாக கே சி பழனிச்சாமி மீது புகார்கள் வந்ததை தொடர்ந்து அவரை மாயனூர் போலீசார்
இன்று (செப்.19)
கைது
செய்தனர்.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ-வான கே.சி.பழனிச்சாமி மீது
காவிரியில் அனுமதியின்றி மணல் எடுத்ததாக கிராம நிர்வாக அலுவலர் புகார்
செய்திருந்தார்.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி
உத்தரவிட்டார்.நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் கே.சி.பழனிச்சாமி
அடைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment