பிலிப்பைன்ஸ்
நாட்டில், காலை நான்கு முறை, 5 முதல்
6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நாட்டின் தீவு மாகாணமான
நெக்ராசில், அதிகாலை, ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நான்கு முறை, 5, 5.5, 5.7 மற்றும் 6.2 ரிக்டர்
அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
paathippu illaiyee...
ReplyDelete