மூன்றாம் கண்.,: இலங்கை தமிழ்பெண் நெல்லையில் கற்பழித்து கொலை

Pages

Wednesday, July 6, 2011

இலங்கை தமிழ்பெண் நெல்லையில் கற்பழித்து கொலை



இலங்கை தமிழ்பெண் நெல்லையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை பாரதியார் நகரை சேர்ந்தவர் மூர்த்தி, இவரது மனைவி தங்கம் (40), இலங்கையில் இருந்து வந்து நெல்லையில் தங்கியிருந்தவர் மூர்த்தி. இவரது மனைவி மர்மமான நபர்களால் கற்பழித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...