திருவாரூரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி உரையாற்றுகிறார்
திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலர் பூண்டி கலைவாணனை கைது
செய்ததைக் கண்டித்து,
வரும் 6ம் தேதி, திருவாரூரில் நடக்கும் பொதுக்
கூட்டத்தில், தி.மு.க., தலைவர்கருணாநிதி உரையாற்றுகிறார் என, திருவாரூர் மாவட்ட தி.மு.க., சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி உரையாற்றுகிறார்
No comments:
Post a Comment